sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவக்கம்

/

காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவக்கம்

காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவக்கம்

காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவக்கம்


ADDED : ஜூன் 26, 2025 11:28 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரியில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவங்கியது.

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள அல்லாபாத் ஏரி 100 ஏக்கரில் அமைந்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரி முழுதும் சீமை கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்து இருந்தது. இந்த ஏரியை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகமும், 'எக்ஸ்னோரா' தன்னார்வ அமைப்பும் இணைந்து அல்லாபாத் ஏரியை துார்வாரி சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி மூன்று பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஏரியில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் நேற்று அகற்றப்பட்டன.

தொடர்ந்து ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், துார்வாரும் பணி நடைபெறும் என, தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us