sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தனியார் வேலைவாய்ப்பு 37 பேருக்கு பணி ஆணை

/

தனியார் வேலைவாய்ப்பு 37 பேருக்கு பணி ஆணை

தனியார் வேலைவாய்ப்பு 37 பேருக்கு பணி ஆணை

தனியார் வேலைவாய்ப்பு 37 பேருக்கு பணி ஆணை


ADDED : ஜன 25, 2025 03:03 AM

Google News

ADDED : ஜன 25, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்டநிர்வாகம் இணைந்து, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு, வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்து,தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார்.

இதில், 21 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 119 நபர்களில், 37 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டன.

மேலும், 73 பேருக்கு இரண்டாம்கட்டநேர்முக தேர்வு நடைபெற உள்ளது என, வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள்தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us