sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

51 பேருக்கு பணி ஆணை

/

51 பேருக்கு பணி ஆணை

51 பேருக்கு பணி ஆணை

51 பேருக்கு பணி ஆணை


ADDED : அக் 18, 2024 08:07 PM

Google News

ADDED : அக் 18, 2024 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.

இந்த முகாமை, வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி துவக்கி வைத்தார். இதில், 15 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 175 நபர்களில், 51 பேருக்கு தனியார் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டன.

மேலும், 24 பேருக்கு இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு நடைபெற உள்ளது என, வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us