sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

/

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 22, 2025 12:56 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், சுகாதாரத் துறை சார்பில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் மருத்துவ செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், செவிலியர் கல்லுாரி மாணவியர் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ - மாணவியர் என, 200 பேர் பங்கேற்றனர்.

பேரணி நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி, துணை இயக்குநர் கல்பனா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தாரா, மாவட்ட குடும்ப நல செயலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us