sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

/

மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது


ADDED : நவ 17, 2024 01:10 AM

Google News

ADDED : நவ 17, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம், சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் 37. இவர் கடந்த வாரம் புறநகர் ரயிலில் அரக்கோணம் வந்தார். அப்போது ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சிக்னலில் நின்ற போது திடிரென மர்மநபர் ஒருவர் சரவணனின் மொபைல்போனை பறித்து தப்பினார்.

இது குறித்து சரவணன் அரக்கோணம் ரயில்வே போலீசில் அளித்த புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஒரு நபரை தேடி வந்தனர்.

நேற்று இரவு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான போலீசார் அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் நடைமேடைகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4-வது நடைமேடையில் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர் திருவாலங்காடு சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சாரதி 22 என்பதும், புறநகர் ரயிலில் வருபவர்களிடம் திருட்டில் ஈடுப்பட்டதும் தெரிந்தது.

போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us