sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

/

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி


ADDED : பிப் 11, 2025 08:25 PM

Google News

ADDED : பிப் 11, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் தாலுகா படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன், 39. இவர், உறவினரின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக, மாகரல் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.

வயலக்காவூர் சாலையில், ஆதவப்பாக்கம் வழியாக சென்றபோது, நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து ஜெயசந்திரன் விழுந்தார். இதில், படுகாயமடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே உயிரிழந்த தெரியவந்தது. இதுகுறித்து, அவரது மனைவி நதியா, மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us