sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

சீண்டிய தந்தைக்கு '5 ஆண்டு'

/

சீண்டிய தந்தைக்கு '5 ஆண்டு'

சீண்டிய தந்தைக்கு '5 ஆண்டு'

சீண்டிய தந்தைக்கு '5 ஆண்டு'


ADDED : மார் 09, 2025 02:44 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தைக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து, நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரத்தை சேர்ந்த மீனவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகின்றன. 13 வயதில் மகள் உள்ளார். 2022 மார்ச் 20ல் வீட்டில் மகள் தனியாக இருந்த போது அவர் குடிபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி, நடந்ததை தாயிடம் கூறினார்.

தாய் புகாரில் தந்தையின் மீது, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நாகர்கோவில் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரையா, வழக்கை விசாரித்து சிறுமியின் தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us