sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

கிராமங்களில் கரடி பீதி

/

கிராமங்களில் கரடி பீதி

கிராமங்களில் கரடி பீதி

கிராமங்களில் கரடி பீதி


ADDED : மார் 06, 2025 02:28 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தடிக்காரன் கோணம் வெள்ளாம்பியை சேர்ந்தவர் குமார் 45. அரசு ரப்பர் கழக காவலாளியான இவர் நேற்று காலை காளிகேசம், கீரிப்பாறை பகுதியில் பணியில் இருந்தபோது கரடி இவரை தள்ளிவிட்டு காலில் கடித்துவிட்டு ஓடியது.

இதில் படுகாயம் அடைந்த குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பிப்.19-ல் பேச்சிப்பாறை அருகே கிராம்பு பறிக்கச் சென்ற தந்தை, மகனை கரடி தாக்கி தாடையை கடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us