sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய பைக் திருடர்கள்

/

பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய பைக் திருடர்கள்

பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய பைக் திருடர்கள்

பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய பைக் திருடர்கள்


ADDED : பிப் 22, 2025 01:42 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, இரண்டு பேர் திருடிச் சென்றனர். அப்பகுதி மக்கள் அவர்களை விரட்டினர்.

குண்டல் என்ற பகுதிக்கு சென்றபோது, பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால் அங்கே நிறுத்திவிட்டு, திருடர்கள் பெட்ரோல் வாங்கி வந்தனர். அப்போது, அங்கு காத்திருந்த மக்கள், இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் நாகர்கோவில், மேலராமன் புதுாரைச் சேர்ந்த ஜவகர், 28, ஆன்டனி பிரகாஷ், 32, என தெரிந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us