sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

திருவோண கொண்டாட்டம் எளிமையாக தொடங்கியது

/

திருவோண கொண்டாட்டம் எளிமையாக தொடங்கியது

திருவோண கொண்டாட்டம் எளிமையாக தொடங்கியது

திருவோண கொண்டாட்டம் எளிமையாக தொடங்கியது


ADDED : செப் 07, 2024 02:06 AM

Google News

ADDED : செப் 07, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: பத்மநாபபுரம் அரண்மனையில் திருவோணத் திருவிழா எளிமையாக தொடங்கியது.

ஆவணி மாதம் ஹஸ்தம் நாள் தொடங்கி 10 நாட்கள் திருவிழா களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக கேரள மாநில அரசு ஓண கொண்டாட்டத்தை ரத்து செய்தது. எனினும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா எளிமையாக தொடங்கியது.

அரண்மனை வளாகத்தில் ஊஞ்சல் கட்டி ஊழியர்களும், சுற்றுலா பயணிகளும் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். செப்., 15- திருவோணம் பண்டிகையாகும்

ஓணம் பண்டிகை தொடக்கம், விநாயகர் சதுர்த்தி காரணமாக நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. ஒரு கிலோ பிச்சிப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதுபோல வண்ண பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. ஆனால் கேரளாவில் ஓண கொண்டாட்டம் இல்லாததால் அங்கிருந்து பூ வாங்க அதிகம்பேர் வரவில்லை. வியாபாரம் மந்தமாகவே இருந்தது என ியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us