sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த வாலிபர் கைது

/

தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த வாலிபர் கைது

தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த வாலிபர் கைது

தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த வாலிபர் கைது


ADDED : அக் 09, 2024 02:00 AM

Google News

ADDED : அக் 09, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:ஆரல்வாய்மொழி அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தவர் ஒரு மாதத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே செப். 2 ல் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் லோகோ பைலட் சரியான நேரத்தில் கவனித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரித்தனர்.

ஆரல்வாய்மொழி மருத்துவர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி 26 , என்பவர் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் மதுபோதையில் அவ்வாறு செய்ததாக தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us