sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

அண்ணனை குத்தி கொன்ற தம்பி கைது

/

அண்ணனை குத்தி கொன்ற தம்பி கைது

அண்ணனை குத்தி கொன்ற தம்பி கைது

அண்ணனை குத்தி கொன்ற தம்பி கைது


ADDED : அக் 24, 2024 02:35 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே கோட்டார் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மகன்கள் சுபாஷ் 32, சுந்தர் 26. குடிப்பழக்கம் கொண்ட சுபாஷ் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து தாக்கியுள்ளார்.

இதை அவரது தம்பி தட்டிக் கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இதுபோல தகராறில் ஈடுபட்டதால் சுபாஷின் வயிற்றில் சுந்தர் கத்தியால் குத்தினார்.

சுபாஷை சுப்புலட்சுமி மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோட்டார் போலீசார் சுந்தரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us