sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு

/

பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு

பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு

பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு


ADDED : ஏப் 22, 2025 07:28 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே சர்.சி.பி., நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

தலைமை ஆசிரியை அம்பிகா நேற்று காலை தன் அறைக்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

பீரோவிலிருந்த நான்கு லேப் - டாப் கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தன. வகுப்பறையில் இருந்த புரொஜெக்டர், இரண்டு ஸ்பீக்கர்களும் திருட்டு போயிருந்தன. புகாரின்படி, பூதப்பாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us