sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

கப்பல் மோதி மூழ்கிய படகு மீனவர்கள் மீட்பு

/

கப்பல் மோதி மூழ்கிய படகு மீனவர்கள் மீட்பு

கப்பல் மோதி மூழ்கிய படகு மீனவர்கள் மீட்பு

கப்பல் மோதி மூழ்கிய படகு மீனவர்கள் மீட்பு


ADDED : டிச 12, 2024 02:04 AM

Google News

ADDED : டிச 12, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சேர்ந்தவர் பனிஸ். இவருக்கு சொந்தமான படகில் ஐந்து நாட்களுக்கு முன், 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த சரக்கு கப்பல் மோதி படகு கடலில் மூழ்க துவங்கியது.

அப்போது, அவ்வழியாக வந்த மீனவர்கள், நடுக்கடலில் தத்தளித்த, 9 மீனவர்களையும் காப்பாற்றி குளச்சல் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

மோதியது காமரோஸ் என்ற தீவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் என்பது கடலோர காவல் படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மோதி விபத்து ஏற்பட்ட பின்னரும் மீனவர்களை காப்பாற்றாமல் கப்பல் சென்றுள்ளது. அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us