sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

பயணியை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'

/

பயணியை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'

பயணியை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'

பயணியை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜன 06, 2024 01:15 PM

Google News

ADDED : ஜன 06, 2024 01:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரி மாவட்டம், குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டத்திற்கு இரு நாட்களுக்கு முன் அரசு பஸ்சில், ஆற்றுாரில் ஒரு இளைஞர் ஏறினார். அவரிடம் டிக்கெட் எடுக்க கூறிய போது, 'பெண்களுக்கு மட்டும் இலவசம்... எங்களுக்கு கட்டணமா?' என, கேட்டார். இதனால் கண்டக்டர் காந்திக்கும், அந்த இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டது. டிரைவர் பத்மகுமார், கண்டக்டருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினார்.

இதற்கிடையே, டிரைவர், கண்டக்டர் சேர்ந்து இளைஞரை தாக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. இது பற்றி போலீசார் விசாரித்த போது, அந்த நபர் உண்ணாமலை கடை அருகே, முடியாம்பாறை பகுதியை சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, டிரைவர் மற்றும் கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து, அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் கிளை அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us