sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் விடுதி

/

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் விடுதி

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் விடுதி

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் விடுதி


ADDED : ஜூலை 29, 2025 05:16 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்; பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் கன்னியாகுமரியில் காவலர் தங்கும் விடுதி திறக்கப்பட்டது

2020 ஜனவரி எட்டாம் தேதி இரவு களியக்காவிளை போலீஸ் செக் போஸ்டில் பணியில் இருந்த எஸ். ஐ. வில்சன் 57, சுட்டுக் கொல்லப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திரு விதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் 29, கோட்டாரை சேர்ந்த தவுபிக் 27 கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.-க்கு மாற்றப் பட்டது. இவர்களுக்கு பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட காவலர் தங்கும் விடுதிக்கு வில்சன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை எஸ்.பி ஸ்டாலின் முன்னிலையில் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி திறந்து வைத்தார். அப்போது அவரது கண்கள் கலங்கியது.






      Dinamalar
      Follow us