sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

மதுபோதையில் சிகரெட் பிடித்தவர் கருகி பலி

/

மதுபோதையில் சிகரெட் பிடித்தவர் கருகி பலி

மதுபோதையில் சிகரெட் பிடித்தவர் கருகி பலி

மதுபோதையில் சிகரெட் பிடித்தவர் கருகி பலி


ADDED : ஆக 20, 2025 02:50 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் உச்சிகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தாணுமுருகன் 44.

கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சில நாட்களுக்கு முன் முருகன் சிகரெட்டை வாயில் வைத்த படி தரையில் படுத்து கிடந்தார். சிகரெட்டை சரியாக அணைக்காமல் போட்டதில் அவர் உடுத்திருந்த லுங்கியில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் கால் முழுவதும் கருகியது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us