sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

பெண் பயணிகளை ஓட வைத்த டிரைவர் அதிகாரிகள் விசாரணை

/

பெண் பயணிகளை ஓட வைத்த டிரைவர் அதிகாரிகள் விசாரணை

பெண் பயணிகளை ஓட வைத்த டிரைவர் அதிகாரிகள் விசாரணை

பெண் பயணிகளை ஓட வைத்த டிரைவர் அதிகாரிகள் விசாரணை


ADDED : ஜூன் 25, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் தக்கலை அருகே வெள்ளியோடு சந்திப்புக்கு வந்தது. அந்த ஸ்டாப்பில் பெண்கள் காத்திருந்தனர்.

அவர்கள் கையை நீட்டி சைகை காண்பித்தும் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். இதனால் அவர்கள் பஸ்சின் பின்னாலேயே ஓடினர். இதை அங்கிருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்ததோடு டிரைவரிடம் தட்டிக் கேட்டார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில் அதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us