sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

 தொண்டையில் கல் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

/

 தொண்டையில் கல் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

 தொண்டையில் கல் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

 தொண்டையில் கல் சிக்கி ஒரு வயது குழந்தை பலி


ADDED : டிச 30, 2025 06:37 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தெற்குமூரி பகுதியைச் சேர்ந்தவர் மஹ்ரூப். இவரது மனைவி ருமானா.

இவர்களது ஒரு வயது மகன் அஸ்லம் நூஹ். தோட்டத்தில் விளையாடிய அக்குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் குழந்தையின் தொண்டையில் கல் சிக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவசர சிகிச்சை பிரிவில் கல்லை அகற்றுவதற்கான நடவடிக்கையில் டாக்டர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் குழந்தை இறந்தது. விசாரணையில் தோட்டத்தில் விளையாடிய குழந்தை, கல்லை எடுத்து வாயில் போடுவதை குடும்பத்தினர் கவனிக்க தவறியதால் இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.

தொண்டையில் சிக்கிய கல் கடுமையான மூச்சு திணறலை ஏற்படுத்தியதால் குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us