sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

மாணவிக்கு தொல்லை தலைமையாசிரியர் கைது

/

மாணவிக்கு தொல்லை தலைமையாசிரியர் கைது

மாணவிக்கு தொல்லை தலைமையாசிரியர் கைது

மாணவிக்கு தொல்லை தலைமையாசிரியர் கைது


ADDED : ஜூலை 26, 2025 08:22 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தலைமையாசிரியர் ரமேஷ் குமார் 57, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே தலைமையாசிரியரான ஆற்றுார் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தண்டாயுதபாணி விசாரணை நடத்தி தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார்.






      Dinamalar
      Follow us