sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

அருவியில் குளித்த மாணவியை கட்டிப்பிடித்த நபருக்கு 'காப்பு'

/

அருவியில் குளித்த மாணவியை கட்டிப்பிடித்த நபருக்கு 'காப்பு'

அருவியில் குளித்த மாணவியை கட்டிப்பிடித்த நபருக்கு 'காப்பு'

அருவியில் குளித்த மாணவியை கட்டிப்பிடித்த நபருக்கு 'காப்பு'


ADDED : அக் 04, 2025 02:39 AM

Google News

ADDED : அக் 04, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:அருவியில் குளித்த மாணவியை கட்டிப்பிடித்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், கொல்லம் பெரும்புழாவை சேர்ந்த 17 வயது மாணவி, குடும்பத்தினருடன், குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் குளித்துக் கொண்டிருந்தார்.

அங்கு மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி கூச்சலிட்டதும், அப்பகுதியில் நின்றவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மாரிசெல்வம், 32, என்பதும், வங்கி ஊழியர் என்பதும் தெரிய வந்தது. அவரை போக் சோவில் மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us