sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

விபத்தில் எஸ்.எஸ்.ஐ., பலி ரூ.25 லட்சம் நிவாரணம்

/

விபத்தில் எஸ்.எஸ்.ஐ., பலி ரூ.25 லட்சம் நிவாரணம்

விபத்தில் எஸ்.எஸ்.ஐ., பலி ரூ.25 லட்சம் நிவாரணம்

விபத்தில் எஸ்.எஸ்.ஐ., பலி ரூ.25 லட்சம் நிவாரணம்


ADDED : பிப் 16, 2024 02:01 AM

Google News

ADDED : பிப் 16, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை விபத்தில் இறந்த, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜஸ்டின், 53. இவர் நேற்று மதியம் பணி நிமித்தமாக, இருசக்கர வாகனத்தில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அக்கினியானா குளம் அருகே சென்றபோது, லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்துக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us