sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்

/

கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்

கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்

கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்


ADDED : பிப் 22, 2025 01:51 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் அருகே ஏ.சி., மிஷினில் தீ வீட்டு உபயோக பொருட்கள் நாசம்

கரூர்:கரூர் அருகே, வீட்டில் உள்ள ஏ.சி., மிஷினில் தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டு உபயோக பொருட்கள் நாசமாயின.

கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து, அன்பு நகர், நான்காவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம், 60; இவர் மனைவி கிருஷ்ணவேணி, மகன் ராசையா என்பவருடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் மூவரும், நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு இருந்து வெளியே சென்றிருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை மாடி வீட்டின் வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த ஏ.சி., மிஷினில் தீ பிடித்தது. அந்த தீ வீட்டுக்குள் பரவி, பெரும் புகை ஏற்பட்டது. கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் வீட்டில் இருந்த 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.






      Dinamalar
      Follow us