sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., நிறுவனத்தில்மயங்கி விழுந்த தொழிலாளி பலி

/

டி.என்.பி.எல்., நிறுவனத்தில்மயங்கி விழுந்த தொழிலாளி பலி

டி.என்.பி.எல்., நிறுவனத்தில்மயங்கி விழுந்த தொழிலாளி பலி

டி.என்.பி.எல்., நிறுவனத்தில்மயங்கி விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜன 12, 2025 01:15 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பி.எல்., நிறுவனத்தில்மயங்கி விழுந்த தொழிலாளி பலி

கரூர்,:கரூர் அருகே, டி.என்.பி.எல்., (காகித ஆலை) நிறுவனத்தில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் அறிவுடை நம்பி, 53; இவர், புகழூரில் உள்ள டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 9ல் இரவு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அறிவுடை நம்பி, திடீரென மயங்கி விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us