sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

/

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜன 23, 2025 01:21 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

கரூர்,: வேலாயுதம்பாளையம் அருகே, மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், புன்னம் ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 53; இவர், வேலாயுதம்பாளையம் அருகே, காகிதபுரம் பகுதியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த, 21ல் தோட்டத்தில் மரத்தில் ஏறி, கிளை வெட்டும் பணியில் பெருமாள் ஈடுபட்டிந்தார். அப்போது, தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்ட பெருமாள், கரூர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us