sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 24, 2025 01:41 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர், செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களில் கணக்கிட வேண்டும் என கூறிய, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், மாநில செயலாளர் குப்பு சாமி, மாவட்ட செயலாளர் சிங்கராயர், மாவட்ட துணைத் தலைவர்கள் ரமேஷ், நல்லசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us