sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனை

/

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனை

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனை

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனை


ADDED : ஜன 24, 2025 01:42 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனை

கரூர்,: கரூர், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நுாற்றாண்டு விழா நடத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

முன்னாள் மாணவர் சிவராமன் தலைமை வகித்தார். தமிழகத்​தில், 2,238 அரசு பள்ளிகள், 100 ஆண்டு​களை கடந்துள்ளன. அதில், மாவட்​டத்​துக்கு ஒரு பள்ளி வீதம், 37 அரசு பள்ளி​களி​லும் நுாற்​றாண்டு திரு​விழா கொண்​டாடப்பட உள்ளது.

அதன்​பின், 100 ஆண்டு​களை கடந்த இதர பள்ளி​களி​லும் நுாற்​றாண்டு நிகழ்வை ஆண்டு விழாவுடன் சேர்த்து கொண்டாட வேண்​டும். பள்ளிகளில் பெற்​றோர் மற்றும் முன்​னாள் மாணவர்கள் வாயிலாக நுாற்​றாண்டு விழா நடத்தப்படும். விழாக் குழு வாயிலாக முன்​னாள் ஆசிரியர்​கள், பெற்​றோர்​கள், உள்ளாட்சி உறுப்​பினர்​கள், கல்வி அலுவலர்​கள், முன்​னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியை சார்ந்த அனைவருக்​கும் நுாற்​றாண்டு விழா குறித்து தெரியப்​படுத்த வேண்டும்.

தற்போது பணிபுரி​யும் மற்றும் முன்​னாள் ஆசிரியர்களை கவுரவிக்க வேண்​டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்​படுத்த திட்​டமிட வேண்​டும். இதற்காக, அரசின் வழிகாட்டு நெறி​முறைகள்படி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், பள்ளி முதல்வர் ரேவதி, தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி தமிழ் பேராசிரியர் ராஜன், நாட்டு நலப்பணி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us