sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால்அவசியம்: எதிர்பார்ப்பில் மக்கள்

/

அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால்அவசியம்: எதிர்பார்ப்பில் மக்கள்

அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால்அவசியம்: எதிர்பார்ப்பில் மக்கள்

அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால்அவசியம்: எதிர்பார்ப்பில் மக்கள்


ADDED : ஜன 30, 2025 01:23 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால்அவசியம்: எதிர்பார்ப்பில் மக்கள்

கரூர்:கரூர் அருகே, சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் வசதியை செய்து தர வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் தார் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மேலும், போதிய சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடிய வண்ணம்

உள்ளது.மேலும், அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் இருந்து, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள, போர்வெல் குழாய்களில் இருந்து, தண்ணீர் லாரிகளில் ஏற்றப்பட்டு, அக்ரஹாரம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், சாலைகள் சேதமடைகிறது. சில இடங்களில் மட்டும், சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.

எனவே, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில் முழுவதுமாக, புதிதாக சாக்கடை கழிவு நீர் வாய்க்கால்களை கட்டித்தர, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது

அவசியம்.






      Dinamalar
      Follow us