sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உதவி பேராசிரியர் மாயம் மனைவி போலீசில் புகார்

/

உதவி பேராசிரியர் மாயம் மனைவி போலீசில் புகார்

உதவி பேராசிரியர் மாயம் மனைவி போலீசில் புகார்

உதவி பேராசிரியர் மாயம் மனைவி போலீசில் புகார்


ADDED : பிப் 01, 2025 12:50 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உதவி பேராசிரியர் மாயம் மனைவி போலீசில் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த தரகம்பட்டியை சேர்ந்தவர் பிரேமா, 32; இவரது கணவர் கார்த்திக், 38; திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பல்கலையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 29ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறிச்சென்றார்.

மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரேமா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us