sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேட்டு மகாதானபுரத்தில் விஷ வண்டுகளால் மக்கள் அச்சம்

/

மேட்டு மகாதானபுரத்தில் விஷ வண்டுகளால் மக்கள் அச்சம்

மேட்டு மகாதானபுரத்தில் விஷ வண்டுகளால் மக்கள் அச்சம்

மேட்டு மகாதானபுரத்தில் விஷ வண்டுகளால் மக்கள் அச்சம்


ADDED : பிப் 01, 2025 12:51 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டு மகாதானபுரத்தில் விஷ வண்டுகளால் மக்கள் அச்சம்

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம், மகாலட்சுமி கோவில் வளாகம் செல்லும் வழியில் விஷவண்டுகளால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் பஞ்சாயத்து, மேட்டு மகாதானபுரம் அருகே மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவில் வழியாக செல்லும் சாலையில் மக்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், வடக்கு பகுதி சாலை அருகே முள் செடிகள் அதிகம் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இந்த புதரில் விஷவண்டுகள் கூடு கட்டி வசித்து வருகின்றன. அந்த வழியாக மக்கள் நடந்தோ அல்லது வாகனங்களிலோ செல்லும்போது, விஷவண்டுகள் பறந்து வந்து அச்சுறுத்துகின்றன. விஷமுள்ள இந்த

விஷவண்டுகள் கடித்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், முள் புதர்களை அகற்றி, விஷவண்டுகளை அழிக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us