sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நாய் தொல்லையால் அவதி

/

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நாய் தொல்லையால் அவதி

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நாய் தொல்லையால் அவதி

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நாய் தொல்லையால் அவதி


ADDED : பிப் 13, 2025 01:12 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நாய் தொல்லையால் அவதி

கரூர்:கரூர் அரசு கலைக்கல்லுாரியில், உலா வரும் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கரூர், வெள்ளியணை சாலை தான்தோன்றி மலையில், அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இரு வேளையும் வகுப்புகள் நடந்து வருகிறது. கல்லுாரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், வகுப்பறையில் பேராசிரியர்கள் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே, நாய்கள் உள்ளே சென்று ஹாயாக படுத்து கொள்கிறது. அதை விரட்டினால், கடிக்க வருவதாக மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர்.

இதனால் காலை, மாலை நேரங்களில் கல்லுாரி மைதானத்தில் நடை பயிற்சிக்கு செல்லும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். கல்லுாரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us