sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தங்க நகை திருட்டுமர்ம நபர் தப்பி ஓட்டம்

/

தங்க நகை திருட்டுமர்ம நபர் தப்பி ஓட்டம்

தங்க நகை திருட்டுமர்ம நபர் தப்பி ஓட்டம்

தங்க நகை திருட்டுமர்ம நபர் தப்பி ஓட்டம்


ADDED : பிப் 22, 2025 01:44 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்க நகை திருட்டுமர்ம நபர் தப்பி ஓட்டம்

கரூர்:கரூர் அருகே, வீட்டில் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி சாலை புதுார் பகுதியை சேர்ந்தவர் மரியா கிரேசி, 61; பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த, 20 இரவு, 25 வயதுடைய அடையாளம் தெரியாத மர்ம நபர் ஜூஸ் கேட்டுள்ளார்.

அப்போது, கடையில் மரியா கிரேசி, ஜூஸ் போடும் போது, வீட்டுக்குள் நைசாக நுழைந்த மர்ம நபர், பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.

இதுகுறித்து, மரியா கிரேசி அளித்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us