sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலரிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

/

டூவீலரிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

டூவீலரிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

டூவீலரிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி


ADDED : மார் 07, 2025 01:55 AM

Google News

ADDED : மார் 07, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலரிலிருந்து விழுந்தவர்

சிகிச்சை பலனின்றி பலி

கரூர்,:

கரூரில், டூவீலரில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கரூர், திருமாநிலையூரை சேர்ந்தவர் துரைராஜ், 49. கடந்த பிப்., 8ல், திருமாநிலையூரில் இருந்து ராயனுார் சாலையில், இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி விழுந்தார். அப்போது தலையில் பலத்த காயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us