sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போலியான ஆவணத்துடன்கார் ஓட்டி சென்ற வாலிபர் கைது

/

போலியான ஆவணத்துடன்கார் ஓட்டி சென்ற வாலிபர் கைது

போலியான ஆவணத்துடன்கார் ஓட்டி சென்ற வாலிபர் கைது

போலியான ஆவணத்துடன்கார் ஓட்டி சென்ற வாலிபர் கைது


ADDED : மார் 15, 2025 02:07 AM

Google News

ADDED : மார் 15, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலியான ஆவணத்துடன்கார் ஓட்டி சென்ற வாலிபர் கைது

கரூர்:கரூர் அருகே, போலியான ஆவணத்துடன் காரை ஓட்டி சென்ற, வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர், தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் மதியம், மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலம், சம்ரப்பூர் பகுதியை சேர்ந்த உத்தம்குமார், 22, என்பவர் ஓட்டி சென்ற இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காருக்கான பதிவு சான்று போலியானது என தெரிந்தது. மேலும், காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல், மூன்று லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, எஸ்.ஐ., மாரிமுத்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, காரை ஓட்டி வந்த உத்தம்குமாரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us