sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு

/

நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு

நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு

நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு


ADDED : அக் 20, 2024 01:54 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிமன்ற வளாகத்தில்

மின் ஒயர் திருட்டு

கரூர், அக். 20-

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மின் ஒயரை திருடியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் - வெள்ளியணை சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. அதில், வைக்கப்பட்டிருந்த, 300 மீட்டர் மின் ஒயரை காணவில்லை. மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நிர்வாக அலுவலர் அரங்கநாதன், 42, போலீசில் புகார் கொடுத்தார்.

தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us