தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜன 25, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை, :குளித்தலை அடுத்த, காளியாளம்பட்டி கோட்டையார் குளத்தை சேர்ந்த சரவணன், 45, கூலி தொழிலாளி.இவரது மகள் ரோஷினி தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 2:15 மணியளவில் வீட்டில் இருந்த ரோஷினியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும்,

எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து, தந்தை கொடுத்த புகாரின்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து,

கல்லுாரி மாணவி குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us