sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர், வாங்கலில் இரு பெண்கள் மாயம்

/

கரூர், வாங்கலில் இரு பெண்கள் மாயம்

கரூர், வாங்கலில் இரு பெண்கள் மாயம்

கரூர், வாங்கலில் இரு பெண்கள் மாயம்


ADDED : பிப் 08, 2025 12:55 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வாங்கலில் இரு பெண்கள் மாயம்

கரூர்,:கரூர் மற்றும் வாங்கலில் இரண்டு இளம் பெண்களை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கரூர், நிலிமேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் சாருமதி, 22. இவர் கடந்த, 6ல் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும், சாருமதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சாருமதியின் தந்தை சரவணன், 51, போலீசில் புகார் செய்தார்.

கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.* கரூர் மாவட்டம், கடம்பங்குறிச்சி பகுதியை சேர்ந்த, ரமேஷ் என்பவரது மனைவி கீர்த்தனா, 24; இவர் கடந்த, 5ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பிறகு, இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, கீர்த்தனாவின் கணவர் ரமேஷ், 35; போலீசில் புகார் செய்தார்.

வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us