sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

/

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு


ADDED : மார் 19, 2025 01:22 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கரூர்:சென்னையில் உள்ள, டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த சென்று கைதான, மாநில பா.ஜ., தலைவர் அண்ணா

மலையை விடுதலை செய்யக்கோரி, கரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, எஸ்.ஐ., நாகராஜன் புகார் செய்தார். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் ஆறுமுகம்,

செயலாளர் செல்வராஜ் உள்பட, 67 பேர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us