sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா

/

பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா

பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா

பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா


ADDED : ஏப் 05, 2025 01:46 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா

கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், புத்தகம் விற்பனை நிலையம் திறப்பு விழா, செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது.

கரூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பால்ராஜ், புத்தக நிலையத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, பட்டினத்தார் பாடல்கள், சண்முக கவசம், பஞ்ச சபைகள் ஆகிய புத்தகங்களின் முதல் விற்பனையை, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பெற்றுக் கொண்டார்.

விழாவில், அறங்காவலர் குழு உறுப்பினர் ேஷாபா, ஓதுவார் தண்டபாணி, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பெற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us