sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை

/

குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை

குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை

குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை


ADDED : ஏப் 06, 2025 01:26 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை

குளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தென்கடை குறிச்சியை சேர்ந்தவர் முருகேசன், 64; விவசாயி. வீட்டின் அருகே வசிப்பவர்கள் பழனியாண்டி, 57, மகன்கள் கார்த்திகேயன், 28, சுரேஷ், 31; இவர்கள், முருகேசன் வீட்டை ஆக்கிரமித்து, வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட முருகேசன், நங்கவரம் போலீசில் அளித்த புகார்படி, தந்தை, மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us