sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்

/

பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்

பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்

பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்


ADDED : பிப் 20, 2025 02:01 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்

குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ.. அலுவலக கூட்டரங்கில், நீர்வளத்துறை அரியாறு வடிநிலம் பாசன பிரிவு உதவி பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, பஞ்சப்பட்டி ஏரியில், 1,300 ஏக்கர் பரப்பளவில் உள்பகுதியில் உள்ள முற்செடிகள் அகற்றிக் கொள்வது சம்பந்தமாக பொது ஏலம் நடந்தது.

எஸ்.டி.ஓ., கார்த்திகேயன் தலைமையிலும், உதவி பொறியாளர் சுகுமார் முன்னிலையிலும் ஏலம் நடந்தது. ஏலதாரர்கள் முன் பணமாக, ஐந்து லட்சம் ரூபாய் டிமாண்ட் டிராப்ட் பெற்று ஏலத்தில் கலந்து கொண்டனர். அரசு மதிப்பாக, 24 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கரிகாலன் என்பவர், 29 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலத்தில் 55 பேர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us