sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

/

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்


UPDATED : ஜூலை 04, 2024 10:40 AM

ADDED : ஜூலை 02, 2024 06:41 AM

Google News

UPDATED : ஜூலை 04, 2024 10:40 AM ADDED : ஜூலை 02, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : சின்னதாராபுரம் அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 13 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் எஸ்.ஐ., மகாமுனி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை, சி. கூடலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்தியதாக சிவன்மலை, 50; மோகன், 39; பாலசுப்பிர மணி, 38; ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பிரதீப், 37; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், சேவல் சண்டை நடந்த இடத்தில் இருந்த, 13 டூவீலர்கள், 3,000 ரூபாயையும் சின்னதாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us