sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையான அட்டை சிறப்பு முகாம்

/

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையான அட்டை சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையான அட்டை சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையான அட்டை சிறப்பு முகாம்

1


ADDED : செப் 11, 2024 06:34 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:34 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று மாற்றுத்-திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்-கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். 28 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்-டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சான்றிதழ் வழங்கினர். பின், தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. காது, மூக்கு, தொண்டை மருத்துவர் நித்தியா, எலும்பு முறிவு மருத்துவர் திவாகர், மனநல மருத்-துவர் வீராசாமி, மாற்றுத்திறனாளிகள் செயல்திறன் உதவியாளர் ராகவன் மற்றும்

பேச்சு பயிற்றுனர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் கூறுகையில்,'' தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம், பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையிலும்,

ஒவ்வொரு திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலு-வலகத்திலும், வாரம்தோறும் புதன் கிழமை கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனையிலும் நடைபெறுகிறது. இந்த வாய்பை

மாற்றுத்திறனாளிள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us