sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

/

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 10, 2024 05:16 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் சேதம் அடைந்துள்ள, நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-சேலம் பழைய சாலை சர்ச் கார்னர் பஸ் ஸ்டாப் பகுதியில், பயணி கள் வசதிக்காக முன்னாள் தி.மு.க., எம்.பி., கே.சி. பழனிசாமியின், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல ஆண்டுக-ளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை வெங்கமேடு, வெண்ணைமலை, வாங்கப்பாளையம், காதப்பாறை, வேலாயுதம்-பாளையம், நாமக்கல் மாவட்டம், பரமத்தி

வேலுார் பகுதிக-ளுக்கு, டவுன் பஸ்களில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் பயணிகள் நிழற்கூடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்-காக காத்திருக்கின்றனர். கரூரில் பருவமழை தொடங்கிய நிலையில், சேதம் அடைந்த பயணிகள்

நிழற்கூடத்தை உடனடி-யாக சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us