ADDED : ஜன 03, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, ஜன. 3-
பெருந்துறையை அடுத்த கதிரம்பட்டி, எளையகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 74; இவரின் மனைவி கமலா, ௬௫; இருவரும் கடந்த, 30ம் தேதி மாலை காரில் பெருந்துறைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினர். வாய்க்கால் மேடு அருகில் கார் கவிழ்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்
ரத்தினசாமி இறந்தார்.

