sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகன் மாயம்; தந்தை புகார்

/

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜன 11, 2025 01:34 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகன் மாயம்; தந்தை புகார்

கரூர்: கரூரில் மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர், அர்ச்சனா நகரை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் விஜயகுமார், 30; திருமணமாகவில்லை. இவர் கடந்த, 6ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இது வரை விஜயகுமார் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின்

வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை செல்வகுமார், போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us