தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது


ADDED : மார் 09, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

கரூர்:கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி, நேற்று முன்தினம் பசுபதிபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம், 20; என்பவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜரத்தினத்திடம் இருந்து, 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us