sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

/

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது


ADDED : மார் 09, 2025 02:04 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

கரூர்:கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி, நேற்று முன்தினம் பசுபதிபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம், 20; என்பவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜரத்தினத்திடம் இருந்து, 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us