sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு

/

கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு

கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு

கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு


ADDED : மார் 21, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு

கரூர்:கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில், மேட்டுமகாதானபுரத்தில் கஞ்சாவை பயிரிடுவதாக கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியை சேர்ந்த ஹரிதாஸ், 30, என்பவரிடமிருந்து கஞ்சா நடவு செய்ய வைத்திருந்த செடிகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us