sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

/

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ADDED : ஏப் 15, 2025 02:05 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கரூர்:கரூர் மாவட்ட, அ.தி.மு.க., இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில், அம்மா பிரிமியர் லீக் டர்ப் கிரிக்கெட் போட்டி, பெரிய குளத்துப்பாளையத்தில் நடந்தது.

அதில், கரூர் மாவட்டத்தில் இருந்து, 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. அதில், முதலிடத்தை பிளாக் ஸ்குவாட் அணியும், இரண்டாமிடத்தை டி.சி.சி., அணியும், மூன்றாவது இடத்தை எம்.ஆர்.வி., பாய்ஸ் அணியும், நான்காவது இடத்தை ஏ.கே.சி.சி., அணியும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை, மாவட்ட அ.தி.மு. க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வழங்கினார்.

மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், ஜெ.,பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், பகுதி செயலாளர் சேரன் பழனிசாமி உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us