sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டேங்கர் லாரி மோதிவடமாநில பெண் சாவு

/

டேங்கர் லாரி மோதிவடமாநில பெண் சாவு

டேங்கர் லாரி மோதிவடமாநில பெண் சாவு

டேங்கர் லாரி மோதிவடமாநில பெண் சாவு


ADDED : ஏப் 15, 2025 02:05 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேங்கர் லாரி மோதிவடமாநில பெண் சாவு

கரூர்:வாங்கல் அருகே, டேங்கர் லாரி மோதியதில், நடந்து சென்ற வடமாநில பெண் உயிரிழந்தார்.மேற்கு வங்காளம் மாநிலம், பர்க்கானி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் முன்டா, 60; இவர், மனைவி சாரதி முன்டா, 54, என்பவருடன், கரூர் அருகே ஆத்துாரில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாரதி முன்டா, வாங்கல் அருகே வடுகப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் லாலாப்பேட்டையை சேர்ந்த முருகானந்தம், 43; என்பவர் ஓட்டி சென்ற டேங்கர் லாரி, சாரதி முன்டா மீது மோதியது.

அதில், தலையில் படுகாயமடைந்த சாரதி முன்டா, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, சாரதி முன்டாவின் கணவர் சந்தோஷ் முன்டா கொடுத்த புகாரின் படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us